கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் இடம் தொடர்பில் வெளிவந்த செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் இடம் தொடர்பில் வெளிவந்த செய்தி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மக்கள் வசிக்காத தீவைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதற்கு பொருத்தமான தீவொன்றை காணும் பணியில் அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்

ஜனாஸாக்கள் நிலத்தடி நீர் மட்டத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், அடக்கம் செய்வதற்கு முன்பு உடல்கள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.