கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மக்கள் வசிக்காத தீவைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதற்கு பொருத்தமான தீவொன்றை காணும் பணியில் அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்
ஜனாஸாக்கள் நிலத்தடி நீர் மட்டத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், அடக்கம் செய்வதற்கு முன்பு உடல்கள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
அதற்கு பொருத்தமான தீவொன்றை காணும் பணியில் அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்
ஜனாஸாக்கள் நிலத்தடி நீர் மட்டத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், அடக்கம் செய்வதற்கு முன்பு உடல்கள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)