இந்த நாட்டில் அதிகபட்சமாக பௌத்தர்களின் வாக்குகளைப் பெற்ற நாட்டின் தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பிர் அதிரெலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.
இருப்பினும், இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை மீண்டும் பெற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எதிர்வரக்கூடிய தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை விரும்புவோர் அரசாங்கத்தில் அதிகம் உள்ளனர், எனவே அவர் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை அதற்கேற்ப மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை மீண்டும் பெற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எதிர்வரக்கூடிய தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை விரும்புவோர் அரசாங்கத்தில் அதிகம் உள்ளனர், எனவே அவர் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை அதற்கேற்ப மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.