கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படை மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவின் 10 தீயணைப்பு வாகனங்களும் படையினரும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.
தீ விபத்தினால் எந்தவொரு உயிர் தேசங்களையும் ஏற்படுத்தாத நிலையில் சொத்து சோதங்கள் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஆய்வாளர் துறையைச் சேர்ந்த குழுவொன்று தொழிற்சாலைக்கு வருகை தரவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படை மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவின் 10 தீயணைப்பு வாகனங்களும் படையினரும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.
தீ விபத்தினால் எந்தவொரு உயிர் தேசங்களையும் ஏற்படுத்தாத நிலையில் சொத்து சோதங்கள் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஆய்வாளர் துறையைச் சேர்ந்த குழுவொன்று தொழிற்சாலைக்கு வருகை தரவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.