காட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தீயைக் கட்டுப்படுத்த பல தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தானது இன்று அதிகாலை 4.45 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.
தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில், தீப் பரவலினால் உண்டான சேத விபரங்களும் இன்னும் மதிப்பிடப்படவில்லை
தீயைக் கட்டுப்படுத்த பல தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில், தீப் பரவலினால் உண்டான சேத விபரங்களும் இன்னும் மதிப்பிடப்படவில்லை