அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த இரு பெண்களுக்கு நச்சு/தூக்க மாத்திரைகள் அடங்கிய குறுகிய உணவு (ஷோட் ஈட்ஸ்) பண்டங்களை வழங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பெண்களிடம் இருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடியுள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.