CCTV : பாதசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட நபர் பஸ் வண்டி மோதியதில் பலி - பொலிசார் தீவிர விசாரணை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV : பாதசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட நபர் பஸ் வண்டி மோதியதில் பலி - பொலிசார் தீவிர விசாரணை

மொரட்டுவ ராவதவத்தே எரிபொருள் நிலையம் அருகே பாதசாரி கடவையினால் வீதியை கடக்க முயன்ற ஒருவரை பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாக்கிய காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த விபத்தில் குறித்த நபர் பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பஸ் ஓட்டுநரை கைது செய்வது தொடர்பில் விசாரணைள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.