மொரட்டுவ ராவதவத்தே எரிபொருள் நிலையம் அருகே பாதசாரி கடவையினால் வீதியை கடக்க முயன்ற ஒருவரை பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாக்கிய காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த விபத்தில் குறித்த நபர் பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பஸ் ஓட்டுநரை கைது செய்வது தொடர்பில் விசாரணைள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் குறித்த நபர் பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பஸ் ஓட்டுநரை கைது செய்வது தொடர்பில் விசாரணைள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.