BREAKING : இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மார்ச் முதல் ஆரம்பம்!!!
Posted by Yazh NewsYN Admin-
30 - 60 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மார்ச் 01 முதல் நாடு முழுவதிலும் உள்ள 4,000 கொரோனா தடுப்பு மையங்களினூடாக ஏற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.