முன்னாள் சபாநாயகரின் உடல் நிலை கவலைக்கிடம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் சபாநாயகரின் உடல் நிலை கவலைக்கிடம்?

முன்னாள் சபாநாயகர் W.J.M லொக்கு பண்டாரவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

முன்னாள் சபாநாயகர் சிகிச்சை பெரும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.