அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்த உண்மையினை வெளிப்படுத்திய அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்த உண்மையினை வெளிப்படுத்திய அமைச்சர்!

அரசாங்கத்திற்கு அதிகாரத்தைப் பெறுவது எளிதானது, அரசாங்கத்தை பராமரிப்பது கடினம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தவறான திசையில் செல்வதாயின், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த அனைவரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

எமது அரசாங்கத்தை கவிழ்க்கவும், தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தை பற்றி பல பொய் கூற்றுக்களை எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு. வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரங்களில் உண்மை தன்மை இருந்தால் அதனை ஒப்புக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மினுவன்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.