கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் பதட்ட நிலை! நாரஹேன்பிட்ட பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் பதட்ட நிலை! நாரஹேன்பிட்ட பகுதியில் சம்பவம்!


நாரஹேன்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் இன்று பிற்பகல் பதட்டநிலை ஒன்று ஏற்பட்டது.


தடுப்பூசி பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அங்கு ஒழுங்கான முறையொன்று இல்லாத காரணத்தால் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்ததன் பிற்பாடே குறித்து சலசலப்பு ஏற்பட்டது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.