இம்ரான் கானுக்கு இலங்கை முஸ்லிம்களின் நலனை விட, சீன நலனில்தான் அக்கறை அதிகம் போல் தெரிகிறது! -மனோ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்ரான் கானுக்கு இலங்கை முஸ்லிம்களின் நலனை விட, சீன நலனில்தான் அக்கறை அதிகம் போல் தெரிகிறது! -மனோ


CPEC எனும் சீன-பாகிஸ்தான் தாழ்வார திட்டத்தில் இலங்கையையும் இணையுமாறு சீன நலன்சார் அழைப்பை எடுத்துக்கொண்டுதான் இம்ரான் கான் இலங்கை வந்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.


இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் நலனை விட சீன நலனில்தான் அவருக்கு அக்கறை இருந்ததாக தெரிகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.