குளியாப்பிட்டி பன்னல வீதியில் சற்றுமுன் நிகழ்ந்த வாகன விபத்தில் முஹமட் அர்ஷான் எனும் ஆட்டோ சாரதியும் பாத்திமா நுஹா எனும் மாணவி ஒருவரும் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இன்று (24) நிகழ்ந்துள்ளது.
வெல்பொத்துவெவ பகுதியில் கல்வி பயிலும் மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்ற ஆட்டோ பம்மன்னயை நோக்கி வீடும் திரும்பும் வழியில் எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் உயிர் பலியாகினர். மேலும் ஒரு மாணவி படுகாயமுற்ற நிலையில் மேற்படி மாணவி ஒருவரும் ஆட்டோ சாரதியும் உயிரிழந்துள்ளனர்.
$ads={1}