ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கடுமையான உள் நெருக்கடி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு 20 வது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்த கட்சியின் நான்கு உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
குறிப்பிட்ட நான்கு உறுப்பினர்களு, கட்சித் தலைவரின் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் நான்கு நபர்கள் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு 20 வது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்த கட்சியின் நான்கு உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
குறிப்பிட்ட நான்கு உறுப்பினர்களு, கட்சித் தலைவரின் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் நான்கு நபர்கள் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.