மூன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.