ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் பொதுபல சேனாவினை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், அமைப்பின் பொதுச் செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
மேலும், ஸ்ரீலங்கா ஜமாத்-இ-இஸ்லாமி, வஹாபிசம் உள்ளிட்ட குழுக்களையும் தடை செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கை நேற்று (23) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை இன்று சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், அமைப்பின் பொதுச் செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
மேலும், ஸ்ரீலங்கா ஜமாத்-இ-இஸ்லாமி, வஹாபிசம் உள்ளிட்ட குழுக்களையும் தடை செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கை நேற்று (23) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை இன்று சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது.