மலசலகூடம் கழுவும் பணியில் நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மலசலகூடம் கழுவும் பணியில் நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குனகொலபெலஸ்ஸ எனும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை சிறைச்சாலை துப்புரவுப் பணிக்கு ஈடுபடுத்தப்படுவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் அந்த பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

$ads={1}

அத்துடன் மலசலகூடங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி அவர் கழுவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் அவர் விசேட கைதி என்பதனால் சிறைச்சாலைக்கு வெளியே பணிகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை என சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.