இறந்த குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் வேறு இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.