பொதுச்சந்தைக்கு பூட்டு - எழுமாற்றாக நடத்தப்பட்ட பரிசோதனையிலிருந்து பலருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுச்சந்தைக்கு பூட்டு - எழுமாற்றாக நடத்தப்பட்ட பரிசோதனையிலிருந்து பலருக்கு கொரோனா உறுதி!

கம்பஹா பொதுச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளனர்.

பொதுச் சந்தை விற்பனையாளர்களில் 58 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆண்டிஜன் பரிசோதனையில் 18 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.  இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுச்சந்தையினை முழுவதுமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சந்தையைச் சுற்றியுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.