கம்பஹா பொதுச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளனர்.
பொதுச் சந்தை விற்பனையாளர்களில் 58 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆண்டிஜன் பரிசோதனையில் 18 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுச்சந்தையினை முழுவதுமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சந்தையைச் சுற்றியுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுச் சந்தை விற்பனையாளர்களில் 58 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆண்டிஜன் பரிசோதனையில் 18 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுச்சந்தையினை முழுவதுமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சந்தையைச் சுற்றியுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.