APPLICATON FORMS UPDATED : VACANCY : அமைச்சகத்தில் 297 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

APPLICATON FORMS UPDATED : VACANCY : அமைச்சகத்தில் 297 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!



நீதி அமைச்சின் கீழ் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

மொத்தமாக 297 வெற்றிடங்கள் நிலவுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி - 26.02.2021

தேவைப்படும் தகைமை
  • உயர்தரத்தில் 3 பாடங்கள் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.
  • 30 வயதுக்கு குறையாமலும் 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

திடீர் விசாரணை அதிகாரி விண்ணப்பிக்கும்போது தமிழ் மொழியில் எழுதவும் வாசிக்கவும் தேர்ச்சி இருத்தல் அவசியமானது.

Application Form (Tamil) : Click Here
Application Form (English) : Click Here

Gazette Notice (Tamil) : Click Here
Gazette Notice (English) : Click Here

Cadre List (Tamil) : Click Here
Cadre List (English) : Click Here

Online Application : Click Here

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Secretary
Ministry of Justice
Superior Court Complex
Colombo

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.