நீதி அமைச்சின் கீழ் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மொத்தமாக 297 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி - 26.02.2021
தேவைப்படும் தகைமை
- உயர்தரத்தில் 3 பாடங்கள் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.
- 30 வயதுக்கு குறையாமலும் 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
திடீர் விசாரணை அதிகாரி விண்ணப்பிக்கும்போது தமிழ் மொழியில் எழுதவும் வாசிக்கவும் தேர்ச்சி இருத்தல் அவசியமானது.
Application Form (Tamil) : Click Here
Application Form (English) : Click Here
Gazette Notice (Tamil) : Click Here
Gazette Notice (English) : Click Here
Cadre List (Tamil) : Click Here
Cadre List (English) : Click Here
Online Application : Click Here