சற்றுமுன் நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்ந்துள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்ந்துள்ளது!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.


குருநாகல் பகுதியை சேர்ந்த 56 வயது ஆணொருவர்.

அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 55 வயது ஆணொருவர்.

கம்பஹா பகுதியை சேர்ந்த 59 வயது ஆணொருவர்.

ரெக்கஹவில பகுதியை சேர்ந்த 79 வயது பெண்ணொருவர்.

தெமேலகம பகுதியை சேர்ந்த 51 வயது ஆணொருவர்.

கொழும்பு 05ஐ சேர்ந்த 81 வயது ஆணொருவர்.

பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 87 வயது ஆணொருவர்.


$ads={1}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.