இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
குருநாகல் பகுதியை சேர்ந்த 56 வயது ஆணொருவர்.
அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 55 வயது ஆணொருவர்.
கம்பஹா பகுதியை சேர்ந்த 59 வயது ஆணொருவர்.
ரெக்கஹவில பகுதியை சேர்ந்த 79 வயது பெண்ணொருவர்.
தெமேலகம பகுதியை சேர்ந்த 51 வயது ஆணொருவர்.
கொழும்பு 05ஐ சேர்ந்த 81 வயது ஆணொருவர்.
பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 87 வயது ஆணொருவர்.
$ads={1}