அனைத்து விதமான பாடசாலை நிகழ்வுகளுக்கும் கல்வி அமைச்சினால் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறு அறிவித்தல் வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.