கொரோனா அடக்கம் செய்ய அரசாங்கம் உறுதியளித்ததாலேயே 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் வாக்குறுதியின் அடிப்படையில் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
ஆனால், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கட்சி மாநாட்டின் போது, 20 வது திருத்தத்தை ஆதரித்த அதன் உறுப்பினர்களுக்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு அறிவுருத்தியுள்ளது.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் வாக்குறுதியின் அடிப்படையில் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
ஆனால், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கட்சி மாநாட்டின் போது, 20 வது திருத்தத்தை ஆதரித்த அதன் உறுப்பினர்களுக்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு அறிவுருத்தியுள்ளது.