முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏன் 20 ஆவது சீர்த்திருத்தங்களுக்கு வாக்களித்தனர்? - உண்மையினை வெளிப்படுத்திய SLMC!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏன் 20 ஆவது சீர்த்திருத்தங்களுக்கு வாக்களித்தனர்? - உண்மையினை வெளிப்படுத்திய SLMC!

கொரோனா அடக்கம் செய்ய அரசாங்கம் உறுதியளித்ததாலேயே 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் வாக்குறுதியின் அடிப்படையில் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

ஆனால், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கட்சி மாநாட்டின் போது, 20 வது திருத்தத்தை ஆதரித்த அதன் உறுப்பினர்களுக்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு அறிவுருத்தியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.