மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டிக்கு தெரிவாகி இருந்த இலங்கை கிரிக்கட் வீரருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டிக்கு தெரிவாகி இருந்த இலங்கை கிரிக்கட் வீரருக்கு கொரோனா தொற்று!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு தெரிவான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இலங்கை அணி இன்று (22) மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட உள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் இரு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதற்கு முன்னதாக இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே தொற்றுக்கு இலக்காகியிருந்தார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான பந்து வீச்சாளருக்கு பதிலாக சுரங்க லக்மால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்.

மேற்கிந்திய சுற்றுப்பயணத்திற்கு பிறகு இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.