பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்! -மஹிந்தானந்த அலுத்கமகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்! -மஹிந்தானந்த அலுத்கமகே


உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத் கமகே தெரிவித்துள்ளார்.


விவசாயத்துறை அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு 22 சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய பங்குகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.


இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவை 35 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.