இ-டிக்கெட் முறைமையில் கீழ் பஸ் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் மின்னணு அட்டையை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக மென்பொருள் உருவாக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிராண்டோ தெரிவித்துள்ளார்.
மின்னனு அட்டைக்கு ரீலோட் மூலம் பணத்தினை வைப்பில் இட முடியும் எனவும், தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கு கட்டணங்கள் இதனூடாக செலுத்தவும் முடியும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக மென்பொருள் உருவாக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிராண்டோ தெரிவித்துள்ளார்.
மின்னனு அட்டைக்கு ரீலோட் மூலம் பணத்தினை வைப்பில் இட முடியும் எனவும், தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கு கட்டணங்கள் இதனூடாக செலுத்தவும் முடியும் அவர் மேலும் தெரிவித்தார்.