ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுவிப்பு???

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுவிப்பு???

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பிரகாரம், அப்போதைய (2020) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றங்கள் ஏதும் இல்லை என ஆங்கில செய்தித்தாள் இன்று இன்று (11) தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஐ.ஜி.பி பூஜித ஜயசுந்தர மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும், ரணில் விக்கிரமசிங்க மீதும் இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.