ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பிரகாரம், அப்போதைய (2020) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றங்கள் ஏதும் இல்லை என ஆங்கில செய்தித்தாள் இன்று இன்று (11) தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஐ.ஜி.பி பூஜித ஜயசுந்தர மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும், ரணில் விக்கிரமசிங்க மீதும் இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஐ.ஜி.பி பூஜித ஜயசுந்தர மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும், ரணில் விக்கிரமசிங்க மீதும் இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.