இன்று (05) நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின.
அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
விபரம்
- 75 வயதுடைய ஆண் - கொழும்பு 03
- 89 வயதுடைய ஆண் - நாவல
- 72 வயதுடைய ஆண் - பகவந்தலாவ
- 63 வயதுடைய பெண் - மட்டக்குளிய