க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் விடுமுறைக் காலம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கான அறிவுறுத்தல் உரிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை வழங்கும் செயற்பாடு குறித்த கற்றல் விடுமுறைக்காலத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.