வத்தளையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வத்தளையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவானது!

இன்று பிற்பகல் வத்தளை நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் சிறப்பு அதிரடைப்படை (STF) அதிகாரிகள் வேன் (KDH) வண்டி ஒன்றை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது இத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது 3 முறை சுடப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேலியகொடை ஊடாக குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.