கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய முடியும், சுகாதார அதிகாரிகள் கூறியதை தான் நானும் சொன்னேன் - பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய முடியும், சுகாதார அதிகாரிகள் கூறியதை தான் நானும் சொன்னேன் - பிரதமர்

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் கூறியதாவது உடலை அடக்கம் செய்ய விரும்பும் எந்தவொரு நபருக்கும் அது பொருந்தும் என பிரதமர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், இதை தன்னிச்சையாக செய்ய முடியாது என்றும், பரிந்துரை வழங்கிய சுகாதார அதிகாரிகள் அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பொருத்தமான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.