ஒரே பாடசாலையில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற 7 இரட்டையர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே பாடசாலையில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற 7 இரட்டையர்கள்!

2021 ஆம் ஆண்டில் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திற்கு ஏழு இரட்டையர்கள் அனுமதிக்கப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி எங்களால் அறிய முடிந்தது. இலங்கை வரலாற்றில் ஒரே பாடசாலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் பற்றி நாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இக்குறித்த சம்பவம் கேகாலை புனித மரியா கல்லூரியிலேயே நிகழ்ந்துள்ளது.

இதில் ஏழு இரட்டை சிறுவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இரட்டையர்கள் மற்றும் மற்ற இரண்டு குடும்பங்களிலுமாக நான்கு இரட்டையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது,.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இரட்டை உடன்பிறப்புகள் ஒரு வகுப்பிலும், மற்ற இரட்டை உடன்பிறப்புகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு ஜோடியாக இரண்டு வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். 

- சமன் விஜயன் பண்டார

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.