அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களை தான் வெளிநாட்டு சேவை பதவிகளில் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினை எதிர்ப்பவர்களை இப்பதவிகளுக்கு அனுப்பினால், வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக தனது மகளை நியமித்தமை குறித்து அவர் ஊடகங்களுடன் கருத்து தெரிவித்தார்.
தனது மகள் அப்பதவியைக் கேட்டு பெற்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினை எதிர்ப்பவர்களை இப்பதவிகளுக்கு அனுப்பினால், வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக தனது மகளை நியமித்தமை குறித்து அவர் ஊடகங்களுடன் கருத்து தெரிவித்தார்.
தனது மகள் அப்பதவியைக் கேட்டு பெற்றார் என்றும் அவர் தெரிவித்தார்.