இராஜாங்க அமைச்சர் மீது புகார் அளித்த ரிஷாத்! பல கோடி இழப்பீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராஜாங்க அமைச்சர் மீது புகார் அளித்த ரிஷாத்! பல கோடி இழப்பீடு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மீது ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஜயந்த சமரவீர அளித்த அறிக்கையால் ரிஷாத் பதியுதீன் சிரமத்திற்கு ஆளானார் என்று கூறி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

ஜயந்த சமரவீர 2019 ல் களுத்தரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டியதாக குறித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.