பொது இடங்களின் புர்கா அணிய தடை! பௌத்த மத சட்டங்களில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன்! -அமைச்சர் அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது இடங்களின் புர்கா அணிய தடை! பௌத்த மத சட்டங்களில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன்! -அமைச்சர் அலி சப்ரி

ali sabry

இலங்கையில் முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கான திட்டம் எதிர்வரும்  நவம்பர் மாதத்துக்குள் அமுலுக்கு வர அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


திருமணத்தின் குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்துவதற்கும், மணப்பெண் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிப்பதற்குமாக இந்த திருத்தம் அமையப்பெறும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


$ads={1}


மேலும் குறித்த திருத்தத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொது இடங்களில் புர்கா அணிவது மீதான தடையும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.


தனது பதவிக் காலத்தில் நாட்டில் பௌத்த மதம் தொடர்பான சட்டங்களில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன் என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அலி சப்ரி மீண்டும் வலியுறுத்தினார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.