கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்த நிலையில் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நகராட்சி மன்ற உறுப்பினருடன் நெருக்கமாக இருந்த உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த உறுப்பினர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குறித்த நகராட்சி மன்ற உறுப்பினருடன் நெருக்கமாக இருந்த உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
$ads={1}
குறித்த உறுப்பினர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.