கொரோனா தொற்றுடன் பொதுக்கூட்டத்திற்கு சமூமளித்த அரசியல் பிரமுகர் - கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுடன் பொதுக்கூட்டத்திற்கு சமூமளித்த அரசியல் பிரமுகர் - கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்த நிலையில் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நகராட்சி மன்ற உறுப்பினருடன் நெருக்கமாக இருந்த உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


$ads={1}

கோட்டை நகராட்சி சுகாதார அலுவலகரும் இதை உறுதிப்படுத்தினார்.

குறித்த உறுப்பினர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.