ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதிமொழியை வரவேற்கிறோம்! -பாகிஸ்தான் பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதிமொழியை வரவேற்கிறோம்! -பாகிஸ்தான் பிரதமர்


கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை வரவேற்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


"கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முஸ்லிம்களை அனுமதிப்பதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நாங்கள் வரவேற்கிறோம்." என பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.