தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் தவறுதலாக நடந்த பொலிஸ் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் தவறுதலாக நடந்த பொலிஸ் அதிகாரி!

தென்னிலங்கையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணிடம் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தலத்துஓயா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கைகளைத் தொடர உடனடியாக குறித்த உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கண்டிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவுகளை பிறப்பித்தார்.

53 வயதான, பொலிஸ் கான்ஸ்டபிள் சுய தனிமைப்படுத்தப்பட்டர்களைக் கண்காணிக்க கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் , பெண்ணிடம் எல்லை மீறியதாக கூறப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.