நேற்றைய கொரோனா நிலவரம் - அதிக ஆபத்தான இரு மாவட்டஙகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய கொரோனா நிலவரம் - அதிக ஆபத்தான இரு மாவட்டஙகள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் ஆயிரம் தொற்றாளர்களுக்கு அதிக தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (12) இலங்கையில் மொத்தமாக 940 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். 

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிக அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாக காணப்படுவதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.