இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் ஆயிரம் தொற்றாளர்களுக்கு அதிக தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (12) இலங்கையில் மொத்தமாக 940 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிக அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாக காணப்படுவதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிக அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாக காணப்படுவதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.