விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய கட்சித் தலைவர்கள் இரகசியமாக ஒன்று கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டாலும் தனியாகச் செல்ல பலம் இல்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் இறுதியில் பொதுஜன முன்னணியில் (மொட்டுடன்) இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டால் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர்கள் இறுதியில் பொதுஜன முன்னணியில் (மொட்டுடன்) இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டால் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.