ஜெனீவாவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் “டீல்” - குற்றவாலிகளுக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜெனீவாவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் “டீல்” - குற்றவாலிகளுக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை இனவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக முன்னாள் மக்கள் விடுதலை முன்னணி (ஜெவிபி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

ஆணையத்திற்கு, அரசாங்கத்துக்கும் இடையே ஒப்பந்தம் (டீல்) ஒன்று இருப்பதாகவும், தண்டனைகள் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆணையம் ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் மாதத்தில் ஒரு அறிக்கையை வெளிப்படுத்தின்வருகின்றது. மேலும் அரசாங்கம் அதனூடாக அரசியல் செய்வதாகவும் அவர் கூறுகிறார்.

தமது கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு உரையாற்றினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.