இலங்கை கிரிக்கெட்டினை அபிவிருத்தி செய்ய சங்கா அடங்கிய புதிய குழு நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட்டினை அபிவிருத்தி செய்ய சங்கா அடங்கிய புதிய குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இன்று (05) குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.