மாணவர்களின் ஆடையை கலைந்து சோதனை! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களின் ஆடையை கலைந்து சோதனை! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்!


யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த மாணவர்களின் பெற்றோர்களால் இந்த முறைப்பாடானது கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


இதற்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படாத நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணக் கிளை முன்னெடுத்து வருவதாகவும் அதன் பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.