தலாவாக்கலையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் பெருமளவு நிலப்பரப்பு சேதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலாவாக்கலையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் பெருமளவு நிலப்பரப்பு சேதம்!


தலாவாக்கலை – சென்கிலெயார் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.


தலாவாக்கலை – சென்கிலெயார் வன பகுதியில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


இந்நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={1}


தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை தீப்பரவல் காரணமாக  ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான முழு விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.