தலாவாக்கலை – சென்கிலெயார் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
தலாவாக்கலை – சென்கிலெயார் வன பகுதியில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான முழு விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.