இன்றைய தினம் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஒருவர் உள்ளடங்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஒருவர் உள்ளடங்கு!


இன்றைய தினம் இலங்கையில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், நாட்டின் மொத்த மரணங்களில் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.


  1. மக்கொன பகுதியை சேர்ந்த 58 வயது ஆணொருவர்.
  2. வேஉட பகுதியை சேர்ந்த 82 வயது ஆணொருவர்.
  3. கடகஸ்தோட்டை பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவர்.
  4. ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 53 வயது ஆணொருவர்
  5. பியகம பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவர்.
  6. திக்வெல்ல பகுதியை சேர்ந்த 78 வயது பெண்ணொருவர்.
  7. நுவரேலியா பகுதியை சேர்ந்த 62 வயது ஆணொருவர்.

அதேநேரம் இன்றைய தினம் புதிதாக மேலும் 706 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,115 ஆக உயர்ந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.