கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் மர நடுகை சுதந்திர தின நிகழ்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் மர நடுகை சுதந்திர தின நிகழ்வு!


இலங்கைத் திருநாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டி இயற்கையை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று காலை 10:00 மணிக்கு கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் மர நடுகை இடம்பெற்றது.


இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராம நிலதாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.