45 கிலோ கிராம் ஹெரோயின் உடன் இரு இராணுவத்தினர் கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

45 கிலோ கிராம் ஹெரோயின் உடன் இரு இராணுவத்தினர் கைது!!!

ஹொரனை பகுதியில் வேன் வண்டி ஒன்றினை பரிசோதித்தபோது இரு சந்தேக நபர்கள் 45 கிலோகிராம் எடையுடைய ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பானந்துரை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் பொலிசார் தெரிவிக்கின்றனர்

வேன் வண்டியின் ஓட்டுநர் இராணுவ சீருடை அணிந்திருந்தரோடு, மற்றைய நபர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டுநர் ஒரு இராணுவ வீரராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் பிடிக்கப்பட்ட போதைபொருளில் இது 4 வது பெரிய ஹெராயின் தொகை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.