ஹொரனை பகுதியில் வேன் வண்டி ஒன்றினை பரிசோதித்தபோது இரு சந்தேக நபர்கள் 45 கிலோகிராம் எடையுடைய ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பானந்துரை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் பொலிசார் தெரிவிக்கின்றனர்
வேன் வண்டியின் ஓட்டுநர் இராணுவ சீருடை அணிந்திருந்தரோடு, மற்றைய நபர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
ஓட்டுநர் ஒரு இராணுவ வீரராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் பிடிக்கப்பட்ட போதைபொருளில் இது 4 வது பெரிய ஹெராயின் தொகை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பானந்துரை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் பொலிசார் தெரிவிக்கின்றனர்
வேன் வண்டியின் ஓட்டுநர் இராணுவ சீருடை அணிந்திருந்தரோடு, மற்றைய நபர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
ஓட்டுநர் ஒரு இராணுவ வீரராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் பிடிக்கப்பட்ட போதைபொருளில் இது 4 வது பெரிய ஹெராயின் தொகை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.