கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு!

corona death yazhnews

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  1. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 74 வயது ஆணொருவர்.
  2. வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
  3. களுத்துறை பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணொருவர்.
  4. வஸ்கடுவ பகுதியை சேர்ந்த 72 வயது பெண்ணொருவர்.
  5. பிபிலை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர்.
  6. குறுத்தலாவை பகுதியை சேர்ந்த  68 வயது ஆணொருவர்
  7. புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்.
  8. குடாகல்கமுவ பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.
  9. இரத்மலானை பகுதியை சேர்ந்த 90 வயது ஆணொருவர்.
  10. ஹட்டன் பகுதியை சேர்ந்த 72 வயது ஆணொருவர்.


சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


இதன்படி, நாட்டிலி கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளடை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.