இதன் பின்னர், நாட்டில் மொத்த கொரொனா மரணங்களின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.
கொடகல பகுதியை சேர்ந்த 63 வயது ஆண், மதுகம பகுதியை சேர்ந்த 79 வயது ஆண், கொட்டாங்சேனை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், கொழும்பு 08ஐ சேர்ந்த 59 ஆண், கொழும்பு 12ஐ சேர்ந்த 49 வயது ஆண்.
அதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 936 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 74,052 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.