நாட்டில் கொரொனா மரணங்கள் 384 ஆக அதிகரித்தது! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரொனா மரணங்கள் 384 ஆக அதிகரித்தது! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!


இலங்கையில் இன்றைய தினம் 05 பேர் கொரொனா தொற்றுக்கு இலக்காகி உயிர் பலியாகியுள்ளனர்.

இதன் பின்னர், நாட்டில் மொத்த கொரொனா மரணங்களின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.

கொடகல பகுதியை சேர்ந்த 63 வயது ஆண், மதுகம பகுதியை சேர்ந்த 79 வயது ஆண், கொட்டாங்சேனை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்,  கொழும்பு 08ஐ சேர்ந்த 59 ஆண், கொழும்பு 12ஐ சேர்ந்த 49 வயது ஆண்.

அதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 936 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 74,052 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.