20 வயது பெண்ணொருவர் மரணம்! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 வயது பெண்ணொருவர் மரணம்! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!


இலங்கையில் நேற்றைய நாள் முடிவில் புதிதாக 08 மரணங்கள் பதிவாகின, அதன்படி நாட்டில் இடம்பெற்ற மொத்த கொரோனா மரணங்கள் 430 ஆக உயர்ந்தது.


தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 67 வயது பெண்ணொருவர், கொழும்பு 08ஐ சேர்ந்த 58 வயது ஆணொருவர், மீகோட பகுதியை சேர்ந்த 43 வயது ஆணொருவர், ரிதிமாலியத்த பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணொருவர், தெகட்டன பிரதேசத்தை சேர்ந்த 52 வயது ஆணொருவர், கொழும்பு 10ஐ சேர்ந்த 86 வயது ஆணொருவர், வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 74 வயது பெண்ணொருவர் மற்றும் வத்தளை பகுதியை சேர்ந்த 81 வயது ஆணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.


மேலும் நேற்றைய நாள் முடிவில் புதிதாக 757 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.