கடந்த வருடம் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் 1500 கோடி அமெரிக்க டொலர்களுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த வருடம் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் 1500 கோடி அமெரிக்க டொலர்களுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சகம்!

இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நாட்டில் கடந்த ஆண்டு 1500 கோடி அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. 

இருப்பினும், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருமானம் 1100 கோடி அமெரிக்க டொலர்கள் என நிதி அமைச்சகம் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான பற்றாக்குறை சுமார் 400 கோடி டொலர்களாக இருக்கின்றது.

இருப்பினும், இந்த ஆண்டின் நடுப்பகுதியில், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் இக்குறைப்பாடு நிவர்த்தி செய்யப்படலாம் நிதி அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

அதுவரை, இருப்புக்கள் மீதான அழுத்தம் அப்படியே இருக்கும் என அமைச்சர் நம்புகின்றது. 
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.